Sunday 10 March 2013

லயோலா மாணவர்கள் உண்ணாவிரதம்

டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தமிழ் அன்பர்கள் தொடர்ச்சியாக
டிபி மாற்றியும் ,  என்ற டேக்கிலும் டிவிட்டுகளும் போஸ்ட்டுகளும் போட்டு வருகின்றனர்.

இச்சமயத்தில் மீடியாக்கள் என்ன செய்கின்றன என்று பார்த்ததில், பரவாயில்லை. பலர் செய்திகளை போடாமல் இல்லை. ஆனால் அதீத முக்கியத்துவம் தராமல் நடு பக்கங்களில் ஒரு சிறு செய்தியாகவே பகிர்ந்துள்ளனர்.

இது எந்த அளவு அரசியலில் போராட்டத்தினை ஏற்படுத்தும் என்றும், இளைய சக்தி எவ்வாறு முக்கியத்துவத்தினை ஏற்படுத்தும் என்றும் என்ற எந்த ஒரு குறிப்பும் இன்றி சிறு செய்தியாக வெளியிட்டது நம்மிடையே சிறு கோபத்தை ஏற்படுத்தினாலும், இன்று ஞாயிறாக இருப்பதால் மக்கள் கூட்டம், மாணாக்கர் கூட்டம் அதிகமாகும், அதனால் மீடியாக்கள் வெளிச்சம் நன்றாக போராட்டத்தின் மேல் படும், என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். 

இன்று செய்திதாள்களில் வந்த செய்திகள் கீழே:

புதிய தலைமுறை :
சென்னை பதிப்பு: பக்கம் ஒன்று


தினத்தந்தி:

சென்னை பதிப்பு: பக்கம் ஏழு:
                                          

பெங்களூர் பதிப்பு: பக்கம் நான்கு.


தினகரன் :
சென்னை பதிப்பு: பக்கம் மூன்று:


தினத்தந்தி:
சென்னை பதிப்பு : பக்கம் ஐந்து:
 மாலை மலர்:
சென்னை பதிப்பு: பக்கம் ஐந்து



 இதையெல்லாமல் இணையத்தில் உள்ள பல இணையதளங்களில் செய்தியானது காட்டு தீயாக போடப்பட்டுள்ளது.


என்னால் எந்த ஆங்கில பத்திரிக்கையிலும் இந்த உண்ணாவிரத செய்தியினை கண்டறிய முடியவில்லை.

நாளை பார்ப்போம்.. போராட்டம் வழுவடைய வேண்டும். செய்தி எங்கும் பரவ வேண்டும்.